மரங்களின் அவசியம் குறித்த

img

மரங்களின் அவசியம் குறித்த ‘விதை திருமண அழைப்பிதழ்’

 நாகை மாவட்டம் சீர்காழி என்.ஜி.ஓ.நகரைச் சேர்ந்தவர் எம்.செல்வகணே சன்(56). இவர் சீர்காழி எல்.ஐ.சி.அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணி புரிகிறார்.